குவைத் இலங்கைக்கு இடையில் விமான சேவை திடீர் இரத்து –
பயணிகள் அவதி
இலங்கைக்கும் குவைத் நாட்டுக்கும் இடையிலான பயணிகள்
விமான போக்குவரத்து திடீரென
இரத்து செய்ய பட்டுள்ளது ,இந்த விமான பயணங்கள் திடீரென
இரத்து செய்ய பட்ட நிலையில்
பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
கொரனோ வைரஸ் நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த
விமான பயணங்கள் திடீர் இரத்து
செய்யப் பட்டுள்ளமை குறிப்பிட தக்கது