குவைத் இலங்கைக்கு இடையில் விமான சேவை திடீர் இரத்து – பயணிகள் அவதி

Spread the love

குவைத் இலங்கைக்கு இடையில் விமான சேவை திடீர் இரத்து –

பயணிகள் அவதி

இலங்கைக்கும் குவைத் நாட்டுக்கும் இடையிலான பயணிகள்

விமான போக்குவரத்து திடீரென


இரத்து செய்ய பட்டுள்ளது ,இந்த விமான பயணங்கள் திடீரென

இரத்து செய்ய பட்ட நிலையில்


பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .

கொரனோ வைரஸ் நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த

விமான பயணங்கள் திடீர் இரத்து


செய்யப் பட்டுள்ளமை குறிப்பிட
தக்கது

குவைத் இலங்கைக்கு இடையில்
https://www.youtube.com/watch?v=ia4XPkDKB7A

Leave a Reply