கிளிநொச்சியில் வீடுபுகுந்து ரவுடிகள் வாள்வெட்டு தாக்குதல்
கிளிநொச்சி அக்கரையான் பகுதியில் சுய தொழில் வாய்ப்பை பெற்று நடத்தி வந்த வீட்டுக்குள் இரவு வேளை
புகுந்த 15 க்கு மேற்பட்ட வாள்வெட்டு குழுக்கள் அங்கிருந்த வளர்ப்பு பன்றிகள் ,வான்கோழிகள்
என்பனவற்றை வெட்டி வீழ்த்தியதுடன் ,அந்த வீட்டின் பெண்மணி மீதும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர்
போலீசார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்
பாதிக்க பட்ட பெண் கிளிநொச்சி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளார்