இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா – தப்பிய தலைநகர்
சிரியாவின் தலைநகர் டமக்காஸ் பகுதியை நோக்கி இஸ்ரேல் இராணுவத்தினர் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,
எனினும் அவர்களின் ஏவுகணைகளை தமது இலக்கினை எட்ட முன்னர் தாம் சுட்டு வீழ்த்தியதாக சிரியா வான் காப்பு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்
அமெரிக்கா இராணுவத்தினர் ஈரானின் ஆதரவு படைகள் நிலைகள் மீது அகோர வான்வழி தாக்குதலை நடத்தியதன் பின்னர், இஸ்ரேல்
இராணுவத்தினர் இந்த ஏவுகணை தகத்தலை நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது