மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – 18 பேர் மரணம்

Spread the love

மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – 18 பேர் மரணம்

மியன்மாரில் நிலவி வரும் இராணுவ ஆட்சியில் ,குறித்த இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ,

இதன் பொழுது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிக்கி பதினெட்டு பேர் பலியாகியுள்ளனர்

மியன்மாரில் இராணுவத்தினர் உடனடியாக பதவிவிலகி ஜனநாயக ஆட்சியை நிலை

நிறுத்த வேண்டும் என கோரி வந்த நிலையில் மேற்படி வன்முறைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Home » Welcome to ethiri .com » மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு – 18 பேர் மரணம்

Leave a Reply