அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற பொலிஸ் காரனுக்கு 22 1/2 வருடம் சிறை

Spread the love

அமெரிக்காவில் கறுப்பினத்தவரை கொன்ற பொலிஸ் காரனுக்கு 22 1/2 வருடம் சிறை

அமெரிக்காவில் இனவெறி பிடித்த காவல்துறை சிப்பபாய் ஒருவர் கறுப்பினத்தவர் , ஒருவரை கழுத்தில் நெரித்து படுகொலை செய்தார்

,இவர் மேற்கொண்ட இந்த கொலை வெறி செயலினால் நாடே கொந்தளித்தது ,அந்த கொலை வழக்கு விசாரணைகள்

முடிவு அறிவிக்க பட்டுள்ளது ,அதன் பிரகாரம் இவருக்கு இருபத்தி இரண்டரை வருடம் சிறை

தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ,அனால் மரண தண்டனை வழங்க படவில்லை என்பது குறிப்பிட தக்கது

    Leave a Reply