அதிகூடிய 50C வெப்பம் -250 பேர் மரணம்
அமெரிக்கா மற்றும் கனடா ,பசுபிக் பகுதிகளில் தற்போது நிலவி வரும் அதிக கூடிய வெப்பம் காரணமாக 250 பேர் மரணமாகியுள்ளனர்
இந்த வெப்பமானது தற்போது 50C நிலையை எட்டியுள்ளது ,இதனால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளன ,நீர் நிலைகள் வற்றி ,காடுகள் பற்றி எரிகின்றன
காட்டு தீயினை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகின்றன
உலக