London’s Euston ரயில்வே நியலைத்தில் காத்து குத்து- சிதறி ஓடிய மக்கள்

Spread the love

London’s Euston ரயில்வே நியலைத்தில் காத்து குத்து- சிதறி ஓடிய மக்கள்

பிரிட்டன் -London’s Euston station ரயில்வே நிலையத்தில் நபர் இருவர்
கத்தி குத்து தாக்குதலுக்கு உள்ளானர் .

இதனால் அங்கிருந்த பயணிகள் பீதியில் ஓடினர் .

சம்பவம அறிந்து விரைந்து வந்த ஆயுத பொலிசார் நிலைமையை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

பிரிட்டனில் காத்தி குத்து தாக்குதல்கள் தற்போது அதிகரித்து செல்கிறது


இது பொலிசாருக்கு பெரும் சவாலாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

London's Euston ரயில்வே

Leave a Reply