epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்

Spread the love

epdp ஒட்டுக்குழுஅடாவடி – வீடு சென்று தமிழ் தம்பதிகள் மீது தாக்கல்

யாழ்ப்பாணத்தில் தற்பொழுது ஒட்டி குழுக்கள் ,அடாவடி ,அதிகாரித்துள்ளது

மணல் கொள்ளை,ஆட்கள் கடத்தல் ,ஆவா ரவுடிகள் குழு என ஒன்றை உருவாக்கி

மக்களை மிரள வைத்து வரும் அரசியல் பின்புலம் கொண்ட இந்த குழுக்களின் செயல் பாடுகள் தற்பொழுது யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது

    தமது சுய தொழில் வாய்பிற்க்காக கோழிப்பண்ணை வைத்து நடத்தி வந்த

    நபரது வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த ஈபிடிபி குழுவை சேந்த மாபியாக்கள் ,அந்த கணவன் மனைவி மீது தாக்குதலை நடத்தியுள்ளனர் ,

    மேலும் ஆவா குழுவை கொண்டு அவர்களை கொலை செய்வேன் எனவும் மிரட்டி சென்றுள்ளனர்


    ,டக்கிளஸ் அடியாளாக வேலை பார்க்கும் இந்த குழுக்கள் செயல் பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

    epdp ஒட்டுக்குழுஅடாவடி
    epdp ஒட்டுக்குழுஅடாவடி

    Leave a Reply