AstraZeneca கொரனோ ஊசி செலுத்திய ஆறுபேர் மரணம்

Spread the love

AstraZeneca கொரனோ ஊசி செலுத்திய ஆறுபேர் மரணம்

உலைகளில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்த கண்டுபிடிக்க பட்ட தடுப்பு மருந்தாக விளங்கும் AstraZeneca jab நிறுவனத்தின் ஊசியை செலுத்திய மக்களில் ஆறுபேர் இரத்த உறைவு

காரணமாக மாரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ,எனினும் இந்த மருந்து பாதுகாப்பானது என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது

மேற்படி ஊசியை செலுத்தி கொண்ட தமிழர்கள் சிலரும் பிரிட்டனில் பலியாகியுள்ளதாக மக்கள் மத்தியில் பேச படுகிறது

இந்த ஊசியை செலுத்தி கொண்டவர்களில் இரத்த உறைதல் ஏற்படத்தை அடுத்தே மேற்படி மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவே தெரிவிக்க படுகிறது

இவ்வாறு ஊசியை செலுத்தி கொண்டவர்களுக்கு மரணம் நிகழ்வதற்கு முன்னர் ,கை ,கால்கள் வீங்கிய நிலையில் காணப்படுவதுடன் ,உடல் முழுவதும் குற்றி முறிவது போன்ற நிலை

ஏற்படுகிறதாம் ,அதன் பின்னர் மரணம் முத்த மிடுகிறது என தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித பேச்சு பரவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

It comes as the rollout of the AstraZeneca jab resumed earlier, following a week-long suspension due to concerns it caused blood clots.

A review by Europe’s medicines regulator has since found it to be safe and effective.

The 30,000 high-risk patients impacted by the suspension will now be worked through over the coming week.

    Leave a Reply