பிரிட்டனில் போராட்டம் நடத்திய 30 பேர் – பொலிஸாரால் கைது

Spread the love

பிரிட்டனில் போராட்டம் நடத்திய 30 பேர் – பொலிஸாரால் கைது

பிரிட்டனில் லொக்கடவுன் காலத்தில் கொரனோ விதிகளை மீறி ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி

போராட்டத்தில் ஈடுபட்டனர் ,இவ்வாறு ஈடுபட்டவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது

இந்த மோதல்களின் விளைவாக முப்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,தொடர்ந்து அடித்து

பூட்டும் நிலவரங்கள் முடிவுக்கு வராத நிலையில் இவ்விதமான போராட்டங்கள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

    Leave a Reply