நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம் ,நடிகர் ஜீவாவின் தந்தை இயக்குனர் தயாரிப்பாளராக விளங்கி வந்த சவுத்திரி அவர்கள் வீதி விபத்து ஒன்றில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ராஜஸ்தான் மாநிலத்தில்

ராஜஸ்தான் மாநிலத்தில் உறவினர் ஒருவருடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது லொறி ஒன்றுடன் மோதி

ஏற்பட்ட வீதி விபத்தில் படு காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சாவுத்திரியின் தயாரிப்பில் உருவான பல படங்களில் பலர் இப்பொழுதும் உச்சத்தை தொட்ட கதாநாயகர்களாக வலம் வருகின்றனர் .

மிகப்பெரும் தயாரிப்பு இமயம்

அவ்வாறான மிகப்பெரும் தயாரிப்பு இமயம் என சொல்லப்படுகின்ற சவுத்திரி அவர்கள் இறப்பு தென்னிந்திய தமிழ் திரை உலகிற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்
Posted in உலக செய்திகள்

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்

நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் ,பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்.

கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.

தொடர்ந்து அவர் தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல படங்களில் நடித்து தனது வில்லத்தனத்தால் பாராட்டப்பட்டவர் கோட்டா சீனிவாச ராவ்.

நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர், மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023-ம் ஆண்டு ‘சுவர்ண சுந்தரி’ என்ற படம் வெளியானது.

இந்நிலையில் இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான் ,City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

City of Dreams SriLanka அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான

திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக

ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு கேசினோ ஹால், சூப்பர் சொகுசு Nüwa ஹோட்டல் வளாகம் மற்றும் ஷொப்பிங்

மால் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம், தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த

ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷொப்பிங் மற்றும் MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.

இலங்கை வந்தார் பிரபல நடிகர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தார் பிரபல நடிகர்

இலங்கை வந்தார் பிரபல நடிகர்

இலங்கை வந்தார் பிரபல நடிகர் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமான KGF மூலம் கருடண் என அனைவராலும் அறியப்பட்ட பிரபல நடிகர் ராமச்சந்திர ராஜு இலங்கை வந்துள்ளார்.

இவர் கொழும்பிலிருந்து பெங்களூர் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
Posted in உலக செய்திகள்

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

48 வயதான டேனியல் பாலாஜி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா, பொல்லாதவன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு

பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரம் அலைன் டெலோனின் French film star Alain Delon வீட்டில் 72 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மொன்டார்கிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், “72 துப்பாக்கிகள் மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட வெடிமருந்துகள்” பாரிஸின் தெற்கே உள்ள லோரெட்டில் உள்ள டெலோனின் தோட்டத்திலிருந்து கைப்பற்றப்பட்டன

வீடியோ

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்
Posted in உலக செய்திகள்

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்

நடிகர் விஜய் கட்சி பெயரில் திடீர் மாற்றம்

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த 2ம் திகதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற விஜய்யின் கட்சி பெயரில், ‘க்’ விடுபட்டுள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் பலரும் சுட்டிக் காட்டினர். கட்சிப் பெயரிலேயே தவறு இருப்பதாக பிற கட்சியினரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.

இதனை தொடர்ந்து தனது கட்சியின் பெயரில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்ற நடிகர் விஜய் ஒப்புதல் அளித்தார்.

தொடர்ந்து அக்கட்சியின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் ‘க்’ சேர்த்து ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
Posted in உலக செய்திகள்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்.

தனது 60 ஆவது வயதில் அவர் நேற்று இரவு காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.

குறிப்பாக ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றார். 2019-ம் ஆண்டு வெளியான ‘தனிமை’ படத்தில் நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

வடிவேலு உடன் இவர் சேர்ந்து நடித்திருந்த பல்வேறு நகைச்சுவை காட்சிகள் கவனம் பெற்றன.

இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால், மாதம் ஒருமுறை மருத்துவமனை சென்று டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (23) இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரை அவரது உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு எம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோ

நடிகர் மதுரை மோகன் காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

நடிகர் மதுரை மோகன் காலமானார்

நடிகர் மதுரை மோகன் காலமானார்

சிட்டிசன், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (09) காலை காலமானார்.

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் மதுரை மோகன். அவரது மீசை தான் அவரது அடையாளமாகவே பல படங்களில் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

வயதான கதாபாத்திரங்களில் நடித்து வந்த மதுரை மோகனின் மீசை ரொம்பவே பிடிக்கும் என சிம்பு சொல்லியிருக்கிறார் என மதுரை மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

நடிகர் மதுரை மோகன் காலமானார்

நடிகர் அஜித் குமார் மட்டும் தனது ரசிகர் மன்றங்களை கலைக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவருக்கு இருக்கும் ரசிகர் படை மிகப்பெரியளவில்

இருந்திருக்கும் என்றும் சிட்டிசன் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த அனுபவங்களையும் ஷேர் செய்திருந்தார்.

விஷ்ணு விஷால், காளி வெங்கட் நடித்த முண்டாசுப்பட்டி படத்தில் மதுரை மோகனுக்கு சிறப்பான கதாபாத்திரம் கிடைத்த நிலையில், தொடர்ந்து பல பட வாய்ப்புகள் மீண்டும் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த மதுரை மோகனுக்கு நடிகர் காளி வெங்கட் தனது அஞ்சலியை செலுத்தி உள்ளார்.

அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும்.

ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை ‘முண்டாசுப்பட்டி’ படத்தின்மூலம் வாய்ப்பளித்த

இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும் என பதிவிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மதுரை மோகனின் மறைவை அறிந்த சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

வீடியோ

சுனாமி பேரழிவு நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

அடுத்த ஆண்டு இறுதிக்குள் சுனாமி வரும் என்றும் இலங்கை எனும் தீவே காணாமல் போய்விடும் என்றும் நடிகர் அனுமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் அனுமோகன் கோவையைச் சேர்ந்தவர். இவர் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். இவர் 1980களில் இயக்குநராக அறிமுகமானார். இவர் இது ஒரு தொடர் கதை, நினைவு சின்னம், மேட்டுப்பட்டி மிராசு, அண்ணன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிக் கொண்டே பல படங்களில் நடிக்கவும் செய்தார். கொங்கு தமிழில் இவர் பேசும் வசனங்கள் அருமையாக இருக்கும். அர்ச்சனை பூக்கள், விஐபி, மூவேந்தர், நட்புக்காக. மன்னவரு சின்னவரு, படையப்பா, சுயம்வரம், மின்சார கண்ணா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சுனாமியால் இலங்கைத் தீவே காணாமல் போகும் நடிகர் ஆரூடம்

இவர் அண்மைக்காலமாக சித்தர் ஏட்டுக்குறிப்புகளை கொண்டு சில விஷயங்களை கூறி வருகிறார்.

அந்த வகையில் அவருக்கு படவாய்ப்பு கிடைத்தது எப்படி என கூறியுள்ளார். அதில் எனக்கு 2, 3 ஆண்டுகளுக்கு பட வாய்ப்பு இல்லாமல் இருந்தது.

என் மனைவி சென்னை பனகல் பார்க்கில் உள்ள முப்பாத்தம்மன் வேண்டிக் கொண்டு 9 வாரங்களுக்கு பாம்பு புற்றுக்கு பால் ஊற்றியதால் படையப்பா படத்தில் வாய்ப்பு கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அது போல் அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்தும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

அதில் இந்தியா உலக கோப்பையை வெல்லும். இப்போது 10 ஆவது உலக கோப்பை. இனி 25 க்கு பிறகு தொடர்ச்சியாக இந்தியா ஜெயித்துக் கொண்டே இருக்கும். 30 போட்டிகள் வரை தொடர்ந்து வெல்வார்கள் என்றார்.

ஆனால் உலக கோப்பையில் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதையடுத்து அவரை நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகிறார்கள்.

அது போல் அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் 31.12.2024 க்குள் ஒரு பெரிய அழிவு வரும். இலங்கை எனும் தீவு சுனாமியால் காணாமல் போகும். இது சித்தர் ஏட்டுக் குறிப்புகளில் இருக்கிறது.

ஏற்கெனவே இலங்கை சுனாமி வந்ததால்தான் தமிழ்நாட்டை விட்டு பிரிந்து தனித்து தீவாக காணப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு சுனாமி வரும் என சொன்னோம். அதை யாரும் நம்பவில்லை. எனவே இலங்கை சுனாமியால் இந்த முறை அழியும்.

மேலும்,
சுனாமி காரணமாக, சென்னை தேனாம்பேட்டை வரை கடலாக மாறிவிடும் என்றும் பீதியூட்டும்வகையில் தெரிவித்துள்ளார்

video

அரசியலில் திடீர் அதிர்வலைகள் ஏற்படுத்திய விஜய்
Posted in இலங்கை செய்திகள்

நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதவில்லை

நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதவில்லை

நடிகர் விஜய்க்கு நாம் எந்த கடிதம் எழுதவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் கூட்டாக தெரிவித்தனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலன்று நடிகர் விஜயின் லியோ திரைப்பட காட்சிகளை இலங்கையில் நிறுத்த தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதியதாக கடிதமொன்று சமூக வலைத்தளங்களில் பரவியது.

நடிகர் விஜய்க்கு கடிதம் எழுதவில்லை

அக்கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சி.வி.விக்னேஸ்வரன் , த. சித்தார்த்தன் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் , மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களின் கையொப்பமும் கடிதத்தில் காணப்பட்டது.

குறித்த கடிதம் தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

எந்த கடிதத்தையும் கோரிக்கையையும் நாம் யாருக்கும் அனுப்பவில்லை. அப்படி ஒரு படம் வர போற விடயமே எமக்கு தெரியாது.

வடக்கு கிழக்கில் வெள்ளிக்கிழமை பூரண கதைவடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அன்றைய தினம் திரையரங்கு உரிமையாளர்களும் கதவடைப்புக்கு ஆதரவு தருவார்கள் என மேலும் தெரிவித்தனர்.

கில்மிசாவுக்கு வாய்ப்பு முழங்கிய நடிகர் ஜெயம் ரவி |கில்மிசா செந்தூரா பாடல்|kilmisha saregamapa songs|kilmisha songs
Posted in அசானி asani saregamapa songs கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசாவுக்கு வாய்ப்பு முழங்கிய நடிகர் ஜெயம் ரவி |கில்மிசா செந்தூரா பாடல்|kilmisha saregamapa songs|kilmisha songs

கில்மிசாவுக்கு வாய்ப்பு முழங்கிய நடிகர் ஜெயம் ரவி |கில்மிசா செந்தூரா பாடல்|kilmisha saregamapa songs|kilmisha songs

ஈழ குயில் கில்மிசா இவ்வாரம் பாடிய செந்தூரா செந்தூரா என்ற பாடல் ,
கோல்டன் விருது பெற்று சாதனை படைத்துள்ளது .


ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா நிகழ்வில் ,இவ்வாரம் கலக்கிய கில்மிசா செந்தூரா செந்தூரா பாட்டு ஆடிய ஆறங்கம் .

செந்தூரா பாடலை கேட்டு அப்படி புகழ்ந்து தள்ளியுளளார் நடிகர் ஜெயம் ரவி,சினிமவனுக்குள் நுழையும் தகுதியை ஈழ குயில் கில்மிஷா பெற்றுள்ளதாக அவரது பேச்சின் வாயிலாக தெள்ள தெளிவாக தெரிகிறது .

சிறுமியாக விளங்கும் கில்மிசாவுக்கு உள்ள திறனை கண்டு ,மக்கள் மன்றம் வியப்பில் உறைந்துள்ளது ,ஈழ குயில் கில்மிசா ஈழ தமிழர்கள் அடையாளமாக உலக அரங்கத்தில் மாறியுள்ளமை குறிப்பிப்பிட தக்கது .


kilmisha interview,
zee tamil saregamapa season 3 today full episode,
கில்மிசா zee tamil,கில்மிஷா பாடல்கள்,kilmisha saregamapa,

உதயநிதிக்கு நடிகர் சந்தானம்தான் தெரியும் திமுகவின் சனாதனம் இதுதான்
Posted in சீமான் பேச்சு

உதயநிதிக்கு நடிகர் சந்தானம்தான் தெரியும் திமுகவின் சனாதனம் இதுதான்

உதயநிதிக்கு நடிகர் சந்தானம்தான் தெரியும் திமுகவின் சனாதனம் இதுதான்

ரஜினி ஒரு மகத்தான நடிகர் அவரைப் போற்ற வேண்டும் | Seeman speech about Rajinikanth
Posted in சீமான் பேச்சு

ரஜினி ஒரு மகத்தான நடிகர் அவரைப் போற்ற வேண்டும் | Seeman speech about Rajinikanth

ரஜினி ஒரு மகத்தான நடிகர் அவரைப் போற்ற வேண்டும் | Seeman speech about Rajinikanth

தமிழக சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நல்ல மனிதர் ,அவரை சுதந்திரமாக வாழவிடுங்கள் என நாம் தமிழர் கட்சி தலைவா செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்

full video

நடிகர் மயில் சாமி மரணம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

நடிகர் மயில் சாமி மரணம் | உலக செய்திகள்

நடிகர் மயில் சாமி மரணம் | உலக செய்திகள்

உலக செய்திகள் | தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்கியவர் மயிலம் சாமி அவர் ,வில்லன் ,மற்றும் குணாசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்தவர் .

அதுமட்டுமல்ல சிறந்த பேச்சாளராகவும் வளம் வந்தவர் .அவ்வாறான ஒரு சிறந்த நடிகரை தமிழ் திரையுலகம் இழந்துள்ளது .

உடல் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுது சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்க்காரன் என நேட்டோ கூட்டு நாடுகளின் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

ரசியா போலந்து மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவிட்டது ,உடனே ரசியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் .இது உலக நாடுகளுக்கு பேராபத்து என உக்கிரேன் ஜனாதிபதி ஜெலோன்சி தெரிவித்து வந்தார் .

இவரது இந்த பேத்தி நம்பி அப்படியே சில நாட்டு தலைவர்கள் கடும் கண்டணத்தையும் கோபத்தையும் வெளியிட்டனர் .

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ,அது உக்கிரேன் ஏவுகணை என தெரிவித்து பதட்டத்தை தணித்தார் .

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

ரசியா ஏவுகணைகளை தடுத்து தகர்க்க ஏவிய உக்கிரேன் வான்மறிப்பு ஏவுகணைகள் ,போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்துள்ளது என அறிவிக்க பட்டது .

சட்டவிரோத போரை தொடுத்துள்ள ரசியா மீதே குற்றம் என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன .

உதவிகளை அள்ளி வழங்கிய நேட்டோ நாடுகள் தற்போது உக்கிரேன் ஜனாதிபதி பொய் கூறல் மூலம் உதவுதலில் இருந்து பின் வாங்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

லண்டனில் 100 கோடிக்கு பங்காள வாங்கிய நடிகர் அஜித்
Posted in சினிமா

லண்டனில் 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் அஜித்

லண்டனில் 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் அஜித்

லண்டனில் நடிகர் அஜித்குமார் 100 கோடி இந்தியா ரூபா மதிப்பில் வீடு ஒன்றை வாங்குகிறார் .

அஜித் படம் ஒன்றுக்கு இருபது கோடி ரூபா வாங்கி வருகிறார் .

ஆனால் லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் 105 கோடி ரூபா சம்பளம் வாங்குகிறாராம் .

அந்த பணத்திலேயே லண்டனில் 100 கோடி ரூபாவுக்கு ஆடம்பர வீடு ஒன்றை வாங்க உள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளன .

லண்டனில் 100 கோடிக்கு வீடு வாங்கிய நடிகர் அஜித்

இலங்கையராக விளங்கும் லைக்கா நிறுவனத்தில் அதிக தொகையில் அஜித் சம்பளம் வாங்கிட ஒப்பந்தம் செய்து கொண்டமை .இலங்கை வாழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை இறுதி போரின் பொழுது ,தமிழர்கள் அரசியல் பிரச்னை தொடர்பில் சர்ச்சையான பதிலினை நடிகர் சங்கம் நடத்திய
போராட்டத்தில் அஜித் தெரிவித்து இருந்தாமை இங்கே சுட்டி காட்ட தக்கது

இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்

இலங்கையில் நடிகர் மம்முட்டி சனத் ஜெயசூரியா சந்தித்தார்

இலங்கையில் நடிகர் மம்முட்டி திரைப்படம் ஒன்றில் நாடித்திட வந்துள்ளார் .

இவரை இலங்கை கிரிக்கட் வீர்ரர் சனத் ஜெயசூரிய சந்தித்துள்ளார் .

மம்முட்டியை, தான் சந்தித்துள்ளதாக, சனத் ஜெயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் .

மம்முட்டி சனத் ஜெயசூரியா இருவருக்கும் இடையில் நிலவிய நட்பின் காரணமாக, இந்த சநதிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

    Posted in இந்தியா செய்திகள் சினிமா

    நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி

    நடிகையுடன் ஓட்டலில் தங்கிய நடிகர் செருப்பால் அடிக்க வந்த மனைவி

    கொட்டல் ஒன்றில் நடிகரொருவருடன் நடிகை தங்கி இருந்ததை அறிந்த மனைவி நடிகையை இருப்பால் அடித்த காட்சிகள் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    படங்களில் நடத்திட நடிகர் மாருடன் இவ்வாறு நடிகைகள் தங்குவது இயல்பான ஒன்றாக திரையுலகில் இடம்பெற்று வருகிறது .

    அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .

    நடிகருடன் நடிகை கொட்டலில் தங்கிய விவகாரமும் மனைவி செருப்பால் அடிக்க வந்த செயலும் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதெல்லாம் சினிமாவில் சகாயமப்பா .

    Posted in சினிமா

    என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

    என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

    சென்னை ;தென் இந்திய திரைப்படத்தின் முக்கிய கதாநாயகனாக விளங்கும் கமல் என் எதிரி இவர்கள் தான் என்பதை இடித்துரைக்கின்றார் .

    இரத்த தான முகாம் நிகழ்வில் கலந்து கொண்ட இவர் ,நான்கு லட்சம் லீட்டர் இரத்தம் தனமாக வழங்க பட்டுள்ளதாக தெரிவித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார் .

    இவரது இந்த அறிவு சிறந்த நிலையில் பேசும் சொல் வித்தை வீரனின் சொல்லடுக்கு இந்த காணொளியை பார்ப்பவர்களை மிரள வைக்கும்.

    என் எதிரி இவர்கள் நடிகர் கமல் காணொளி

    நடிகர் கமல் நடிப்பில் மட்டும் அல்ல சொல் வீச்சு வீசுவதிலும் வல்லவர் என்பதை இதில் கண்ணப்பிக்கின்றார் .

    என் எதிரி இவர்கள் தான் என்பதை எதிரே நின்று எதிர்த்து சொல்லும் இவரது அறிவு கூர்மை துணிவு பாராட்ட பெறுகிறது.

    என் எதிரி எனக்கு என்ன செய்தார்கள் என்பதையும் ,எப்படி எல்லாம் என் எதிரி என்னை மிரட்டினார்கள் என்பதையும் அப்டியே உரித்து வைக்கிறார் நடிகர் கமல்

    நடிகர் கமல் பேசும் அந்த பரபரப்பு பேச்சை ஒருமுறை கேட்டு பாருங்க .

    இதில் அழுத்தி காணொளி பாருங்க