உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்
Spread the love

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்க்காரன் என நேட்டோ கூட்டு நாடுகளின் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

ரசியா போலந்து மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவிட்டது ,உடனே ரசியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் .இது உலக நாடுகளுக்கு பேராபத்து என உக்கிரேன் ஜனாதிபதி ஜெலோன்சி தெரிவித்து வந்தார் .

இவரது இந்த பேத்தி நம்பி அப்படியே சில நாட்டு தலைவர்கள் கடும் கண்டணத்தையும் கோபத்தையும் வெளியிட்டனர் .

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ,அது உக்கிரேன் ஏவுகணை என தெரிவித்து பதட்டத்தை தணித்தார் .

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

ரசியா ஏவுகணைகளை தடுத்து தகர்க்க ஏவிய உக்கிரேன் வான்மறிப்பு ஏவுகணைகள் ,போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்துள்ளது என அறிவிக்க பட்டது .

சட்டவிரோத போரை தொடுத்துள்ள ரசியா மீதே குற்றம் என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன .

உதவிகளை அள்ளி வழங்கிய நேட்டோ நாடுகள் தற்போது உக்கிரேன் ஜனாதிபதி பொய் கூறல் மூலம் உதவுதலில் இருந்து பின் வாங்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .