ஈரான் ஆதரவு படைகள் மீது அகோர வான் தாக்குதல் – பலர் பலி
கிழக்கு சிரியாவில் தளம் அமைத்து எதிரிகளுக்கு எதிராக போராடி வரும் ஈரானின் பின்புலத்தில் இயங்கும்
ஈரான்,ஈராக்கிய ஆதரவு குழு மீது திடீர் வான் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இவர்களது வாகன தொடர் அணியை கண்காணித்து துரத்தி சென்று உளவு விமானம் மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்த
பட்டுள்ளது ,இதில் சம்பவ இடத்தில எட்டு பேர் பலியாகியும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் .
இந்த தாக்குதலை இஸ்ரேல் வான்படையின் நடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இதே அரசு தம்மீது பெரும் தகுதல்களை நடத்திட ஈரான்,ஈராக்கிய ஈரானின் ஆதரவு குழுக்கள் முயற்சித்து
வருவதாக இஸ்ரேல் உளவுப்படையான மொசாட் மூலம் தகவல் கிடைக்க பெற்றதை அடுத்து இஸ்ரேல் இதனை அறிவித்திருந்தது .
இவ்வாறு அறிவித்து சில நாட்களில் இஸ்ரேல் வலிந்து தாக்குதலை மேற்கொண்டு குறித்த குழுவை தாக்கி அழித்துள்ளதாக நம்ப படுகிறது
தொடரும் இந்த போர் எப்பொழுது முடிவடையும் …? இதன் ஊடாக நாங்கள் தாக்குதலை தொடுக்க போகிறோம்
என்பதை இஸ்ரேல் வெளிப்படையாக அறிவிப்பதாக இந்த தாக்குதல்கள் எடுத்து கண்ணப்பிக்கின்றன .
ஈரான் ஆதரவு படைகள்