வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன
கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும் காங்கசந்துறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தின் நவீனமயமாக்கல் நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.
வடக்கு ரயில்வேயின் மஹவ மற்றும் ஓமந்தை வரையிலான நவீனமயமாக்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, 07.01.2024 அன்று மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான வீதி நவீனமயமாக்கல் பணிகள்
வடக்கிற்கான ரயில் சேவைகள் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளன
ஆரம்பிக்கப்படுவதால், ஜனவரி 07 ஆம் திகதியிலிருந்து 06 மாத காலத்திற்கு தற்காலிகமாக மஹவ மற்றும் அநுராதபுரத்திற்கும் இடையிலான ரயில் சேவைகள் இடம்பெறாது என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி 07ஆம் திகதி முதல் வடக்கு ரயில் மாரக்கத்தின் கொழும்பு கோட்டையில் இருந்து மஹவ வரையிலும், காங்கேசன்துறையில் இருந்து
அனுராதபுரம் வரையிலும் மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
- துப்பாக்கிச் சூடு காயமடைந்தவர் உயிரிழப்பு
- பதுளை விபத்தில் ஒருவர் பலி
- தனியாருக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு
- O/L பரீட்சையில் முறைகேடு
- போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- யாழில் வீடொன்று முற்றுகை
- பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்
- நில ஆக்கிரமிப்பில் இலங்கை
- வெளிநாடுகளில் இராணுவ வேலைகளுக்கு விண்ணப்பம்
- மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
- டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
- போதைப்பொருளுடன் ஒருவர் கைது