பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள்
பாடசாலை மாணவர்களுக்கு புதிய சீருடைகள் பங்குனி 20ஆம் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெந்தா தெரிவித்துள்ளார் .
இந்த சீருடை துணிகளை சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தமை குறிப்பிட தக்கது .