யாழ்ப்பாணத்தில் கிணற்றில் இருந்து இரு வாலிபர்கள் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் பருத்துறை புலோலி பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இரண்டு வாலிபர்களா சடலமாக மீட்க பட்டுள்ளனர் .
கிணற்றுக்குள் எவ்வாறு இவர்களது சடலங்கள் சென்றன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து ,இவ்வாறு சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் நான்கு மனித சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது .
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் செயல் படுகின்றவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை கண்டு பிடிக்க படவில்லை .
- டயானாவிற்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பு
- போதைப்பொருளுடன் ஒருவர் கைது
- எதிரிகளுக்கு டிக்டாக் ராசன் சவால்
- இராணுவ அதிகாரிகள் இருவர் கைது
- விலை கேட்டவரை துரத்திய கடைக்காரர்
- விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்காக 100 மில்லியன்
- வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
- யாழ்ப்பாணத்தில் அதிகவெப்பம் ஐவர் உயிரிழப்பு
- பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
- அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்