அரச கூரைகளில் சூரிய ஒளி மின்சாரம் பொருத்த 100 மில்லியன் இந்தியா கடனுதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,இலங்கையில் உள்ள அரச கட்டிடங்களின் கூரைகள் மேலே சூரிய ஒளி தகடுகளை பொருத்திட இந்தியா முன் வந்துள்ளது .
இந்த சூரிய ஒளி மின்சார தகடுகளை , அரச கட்டிடங்களின் மேலே பொருத்துவதற்கு நூறு மில்லியன் அமெரிக்கா டொலர் ,அவசர உதவியாக இந்தியாவால் இலங்கைக்கு வழங்க படுகிறது .
தற்கால நெருக்கடியை தணிப்பதற்கு ,உலக நாடுகள் தோறும் ஓடி ,பிச்சை கேட்டு வரும் இலங்கையின் ,எதிர்காலம் எவ்விதம் அமைய போகிறது என்கின்ற பெரும் ,கேள்வி மக்கள் முன்பாக எழுந்துள்ளது .
ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறை ,மற்றும் லஞ்சம் ஊழல் காரணமாக ,இலங்கை பிச்சைக்கார நாடாக மாற்றமடைந்துள்ளது .
- வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
- அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
- போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
- பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
- ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி
- நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
- சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
- கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
- மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
- யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு