வெடித்து சிதறிய இரண்டு விமானங்கள் – நடந்தது என்ன ..?
ஜோர்ச்சியா எல்லை பகுதியில் அசேர்பியா இராணுவத்திற்கு
சொந்தமானதாக கருத படும் இரண்டு உளவு விமானங்கள் மோதி சிதறியுள்ளன .
இந்த விமானங்கள் இரண்டும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி
சிதறி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவை மோதி வீழ்ந்தனவா அல்லது சுட்டு வீழ்த்த பட்டனவா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அல்பேனியா இராணுவத்தால் அசேர்பியா இராணுவத்தின் 14
வானூர்திகள் இரு வாரத்துக்குள் சுட்டு வீழ்த்த பட்டமை இங்கே குறிப்பிட தக்கது