கொரனோ பதிப்பில் இருந்து குணமான 49 பேர் விடுதலை
இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டு தனிமை படுத்த பட்டிருந்த
சுமார் 49 பேர் இராணுவத்தால் அவர் தம் வீடுகளுக்கு அனுப்பி வைக்க பட்டனர்
கைது செய்ய பட்டு சிறப்பு தனிமை படுத்தல் முகாம்களில் வைக்க பட்ட இவர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்