88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்

88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்
Spread the love

88 காவல்துறையினரை கடத்திய பயங்கரம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |கொலம்பியாவில் அரசுக்கு எதிராக வன்முறை வெடித்தது.
இந்த போராட்ட எதிர்ப்பு குழுவினரால் எழுபத்தொன்பது
போலீஸ் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து செல்ல பட்டனர் .

எமரால்டு எனர்ஜி என்ற எண்ணெய் நிறுவனத்திற்கு எதிரான ,
போராட்டத்தின் போது கடத்த பட்ட 88 போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்,விடுதலை செய்யப்பட்டதாக ,கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ தெரிவித்துள்ளார் .

இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .