85 வயதிலும் உழைச்சு சாப்பிடும் பாட்டி அம்மா – கண்ணீர் வீடியோ
யாழ்ப்பாணத்தில் 85 வயதுடைய பாட்டியமம ஒருவர் ,கோயிலுக்கு முன்பாக கச்சான் விற்று தனது பிழைப்பை நடத்தி வருகின்றார் .
மழை வெயிலுக்குள் இந்த இயலாத வயதிலும் இந்த பாட்டியம்மா தன்னை நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறார்
இவரது காணொளி பார்ப்பவர்களை வியக்கவும் ,கண் கலங்கவும் வைத்துள்ளது ,இதனை படம் பிடித்து இங்கே தர வேற்றம் செய்த
வீணா போனதுகள் ,அந்த பாட்டியம்மா தொலைபேசி இலக்கம் ,அல்லது அவரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்ற எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை
இந்த பாட்டிக்கு உதவிட வெளிநாடுகளில் எத்தனை மக்கள் துடிப்பார்கள்
வீனா போனவங்க இந்த காணொளிகளை பதிவேற்றம் செய்யும் பொழுது அவருடன் எவ்விதம் தொடர்பு கொள்வது என்ற விபரத்தையும் பதிவிடுக
சமூக பணி என்றால் அந்த காணொளியை வெளியிடுவதன் ஊடாக பாதிக்க பட்டவருக்கு உதவிகள் சென்றடைய வேண்டும் ,ஒரு சிந்தித்து செயல் படுவீர்களாக