ரஷியாவில் தவித்த 260 இலங்கையர்கள் -விசேட விமானத்தில் நாடு வந்தனர்
ரஷியாவுக்கு பயணித்த இலங்கையை சேர்ந்தஹ் 260 பேர் விமான
போக்குவரத்து இன்றி தவித்து வந்தனர் ,அவ்விதம் தவித்த 260
பெரும் மீள தற்பொழுது இலங்கைக்கு அழைத்து வர பட்டுள்ளனர்
விசேட விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள் சுயதனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்
நோயின்றி உள்ளனர் என உறுதிப்படுத்த பட பின்னரே அவர் தம் வீடுகளுக்கு
இவர்கள் செல்ல அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது