56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்
நையீரியாவின் எல்லையோர மாலி பகுதியில் தீவிரவாதிகள்
நடத்திய தாக்குதலில் ஐம்பத்தி ஆறு அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்
இந்த கொடூர தாக்குதலுக்கு துருக்கி அதிபர் கடும் கணடனத்தை தெரிவித்துளளார்
அரசுக்கு எதிராக தொடர்ந்து பாரிய தாக்குதல்களை பொக்கோ
காராம் அமைப்பினர் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது