56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்

Spread the love

56 மக்களை கொன்று போட்டு தீவிரவாதிகள் வெறியாட்டம்

நையீரியாவின் எல்லையோர மாலி பகுதியில் தீவிரவாதிகள்

நடத்திய தாக்குதலில் ஐம்பத்தி ஆறு அப்பாவி பொது மக்கள் பலியாகியுள்ளனர்

இந்த கொடூர தாக்குதலுக்கு துருக்கி அதிபர் கடும் கணடனத்தை தெரிவித்துளளார்

அரசுக்கு எதிராக தொடர்ந்து பாரிய தாக்குதல்களை பொக்கோ

காராம் அமைப்பினர் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply