50 கிராமங்கள் கொரனோ பாதிப்பால் அவதி – அடித்து பூட்டு
இலங்கையில் ஐம்பது கிராம சேவகர் பிரிவில் உள்ள மக்கள் கொரனோ நோயினால் பாதிக்க
பட்டுள்ள நிலையில் தற்போது அந்த பகுதி தனிமை படுத்த பட்டுள்ளது
மேலும் நோயானது பரவாமல் இருக்க பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் காரணத்தால் மருத்துவ மனைகளில் கட்டில்கள்
இல்லாமையால் மனித உயிர்கள் அதிகம் பலியாகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது