400 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்

Spread the love

400 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்

நைஜீரியா நாட்டில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றுக்குள் ஆயுதமுனையில்

புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பள்ளிக்கூடத்தின் முக்கிய ஆவணங்களை

திருடினர் ,இவர்களை கண்ணுற்ற மாணவர்கள் பீதியடைந்து அருகில் உள்ள கட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டனர்

மாலை வேளையில் காடுகளுக்குள் பதுங்கிய சுமார் 408 மானவ்ரகள் வீடு திரும்பினார்

எனினும் மேலதிக 400 மாணவர்கள் வீடு திரும்பவில்லை ,இவர்கள் கடத்தி

செல்ல பட்டோ அல்லது கொன்று குவிக்க பட்டோ இருக்கலாம் என அஞ்ச படுகிறது

காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் இராணுவம் காடுகளுக்குள் தேடுதலில் ஈடுபட்டுள்ளது

Leave a Reply