பெண்ணை கடத்தி கற்பழித்த நபர் 22 வருடங்களின் பின் சிறை பிடிப்பு

Spread the love

பெண்ணை கடத்தி கற்பழித்த நபர் 22 வருடங்களின் பின் சிறை பிடிப்பு

அமெரிக்காவில் இருபத்தி இரண்டு வயது பெண்மணி ஒருவரை பாலியல்

உறவு புரிந்தார் என்ற குற்ற சாட்டில் நபர் ஒருவர் சுமார் 22 வருடங்கள் கழித்து மடக்கி பிடிக்க பட்டுள்ளார்

இவரது மரபணு சோதனையை வைத்தே இந்த குற்றவியல் நிரூபிக்க பட்டுள்ள நிலையில் தற்போது நீதி விசாரணைங்கள் முன்னெடுக்க பட்டு வருகிறது

Leave a Reply