30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது

Spread the love

30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது

இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை தடுக்கும் வகையில்

நிகழ்கால நிகழ்வுகளை மைய படுத்தி விடுக்க பட்ட விதிகளை மீறி செயல்

பட்ட முப்பது பேரை தாம் கைது செய்துள்ளதாக

காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள் அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்

சிலர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது

Leave a Reply