30 பேர் காவல்துறையினரால் திடீர் கைது
இலங்கையில் பரவி வரும் நோயின் தாக்குதலை தடுக்கும் வகையில்
நிகழ்கால நிகழ்வுகளை மைய படுத்தி விடுக்க பட்ட விதிகளை மீறி செயல்
பட்ட முப்பது பேரை தாம் கைது செய்துள்ளதாக
காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் அனைவருக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்
சிலர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது