பொலிசார் வேட்டையில் 15 பேர் கைது

Spread the love

பொலிசார் வேட்டையில் 15 பேர் கைது

இலங்கையில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் தடுப்பு விதிகளை

மீறி செயல்பட்ட சுமார் பதின் ஐந்து பேரை தாம் கைது செய்துள்ளதாக

இலங்கை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர் ,கைதானவர்கள்

மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் தெரிவிக்க படுகிறது

Leave a Reply