29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்
இலங்கை கடற்பயினர் இருப்பத்தி ஒன்பது பேருக்கு கொரனோ உள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது ,விடுமுறையில் வீடுகளுக்கு சென்றவர்களுக்கே இந்த கொரனோ தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
நாடு தழுவிய ரீதியில் ஆயிரம் இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளதாக
உள்வீட்டு கசிவுகள் சில தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
ஆனால் அரசு இதனை வெளியிடாது மூடி மறைத்து வருகிறது