22 பேருக்கு கொரனோ பரப்பிய நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்

Spread the love

22 பேருக்கு கொரனோ பரப்பிய நபர் – துரத்தி பிடித்த பொலிஸ்

ஸ்பெயின் மல்லோர்க்கா பகுதியில் பணி இடம் ஒன்றில் வேலைபுரிந்த நாற்பது வயதுடைய நபர் ஒருவர்


அங்கு பணிபுரிந்த சக நண்பர்கள் 22 பேருக்கு தனக்கு தொற்றிய கொரனோவை பரப்பியுள்ளார்

உங்களுக்கு நான் கொரனோ பரப்ப போகிறேன் என கத்திய வாறே அவர்களுக்கு இந்த நோயினை

பரப்பியுள்ளார் ,மேற்படி சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீசார் அவரை தூக்கி சென்று மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர்

மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ
கொரனோ

    Leave a Reply