2020 பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்

Spread the love

2020 பொதுத் தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் பல கட்டங்கின் கீழ் இடம்பெறவுள்ளன.

இதற்கமைவாக சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் திங்கட்கிழமை ; வாக்களிக்கவுள்ளனர்.

எதிர்வரும் 14ஆம் 15ஆம் தினங்களில் அரச பணியாளர்களுக்கும் 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன..

      Leave a Reply