2020 தரம் ஒன்றிற்கு மாணவர்கள் உள்வாங்கள்
நுவரெலியா மாவட்டம் கொத்மலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட டன்சினன் தோட்டம் குறிஞ்சி தமிழ் வித்தியாலயத்திற்கு தரம் 01 க்கு மாணவர்களை
உள்வாங்கும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அதிதியாக கொத்மலை கல்வி வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் எம்.ஆர்.ரவீந்திரன் அவர்கள்
கலந்துக் கொண்டார் இதன் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களும் அதிதிகளின் உரைகளும் நடைபெற்றன.