200 மில்லியன் பணத்தை திருப்பி தாங்க இலங்கையிடம் கெஞ்சும் நாடு
இலங்கைக்கு பங்களாதேஸ் 200 மில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக வழங்கியது .
இவ்விதம் வழங்க பட்ட நிதி குறித்த நேரத்திற்கு இலங்கையினால்வழங்க முடியாது போயுள்ளது .
அமெரிக்காவில் இலங்கையின் முக்கிய அதிகாரிகளை ,சந்தித்து இது விடயம் தொடர்பாக பேச பட்டுள்ளது .
இதன் பொழுது 2023 ஆண்டு பங்குனி மாதம் , இந்த நிதி மீள் வழங்க படும் என இலங்கை தெரிவித்துள்ளது .
எனினும் இந்த நிதி குறிப்பிட்ட மாதமும், வழங்க படுமா என்ற ஏக்கத்தில் பங்களாதேஸ் சிக்கியுள்ளது .
இதே போன்ற நிலை கடன் வழங்கிய அனைத்து நாடுகளுக்கும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
- ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
- கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
- சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
- மாமி மனைவியை அடித்து கொன்ற கணவன்
- காவல்துறை தாக்கியதில் பொதுமகன் காயம்
- அளம்பில் மாவீரர் துயிலும்இல்ல காணி சுவீகரிப்பு
- காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
- மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
- சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு