200 கொரனோ ventilators களை திருடி – 3 மில்லியனுக்கு விற்ற நபர்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் போக்குவரத்து சேவை புரியும் நபர் ஒருவர் கொரனோ உயிர்
காக்கும் கருவியான ventilators களை திருடி சர்வதேச நாடுகளுக்கு விற்று வந்துள்ளது அம்பலமாகியுள்ளது
இவரினால் இதுவரை 200 கருவிகள் திருட பட்டு மூன்று மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய பட்டுள்ளது
அமெரிக்கா, எப் பீ ஐ ,உளவுத்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பொழுதே மேற்படி நபர் சிக்கியுள்ளார்
மேற்படி விடயங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .