20 லட்சம் பேஸ்புக் கணக்குகளை முடக்கும் இலங்கை அரசு –
இலங்கை ஆளும் அசினால் உலகின் பிரபல சமூக வலைத்தளமான விளங்கி வரும் பேஸ்புக்கின்
இருபது லட்சம் கண்களுக்களை முடக்க உள்ளது
உரிய உரிமம் கோராத இருபது லட்சம் பேரது கணக்குகளையே இவ்வாறு முடக்க உள்ளதாக
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,பாவனையாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது