பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவிதல்வரை அடித்து பூட்டு

Spread the love

பாடசாலைகள் அனைத்தும் மறு அறிவிதல்வரை அடித்து பூட்டு

இலங்கையில் நோயின் பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகள் , பல்கலைக்கழகங்கள்

,தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

எனஅரசு அறிவித்துள்ளது

நோயின் தாக்குதல் அதிகரிப்பை அடுத்து அதில் இருந்து மக்களை காப்பாற்றி கொள்ளும் முகமாக

இந்த அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply