19 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தல் குஷியில் மக்கள்
நாளை காலை ஆறுமணி முதல் ஊரடங்கு தளர்த்த பட்டு பின்னர் மதியம் இரண்டு மணியளவில் அமூல் படுத்த படவுள்ளது
இவ் வேளை மக்கள் வெளியில் சென்று தமது தேவைகளை நிரவர்தி செய்திட முடியும் என அரசு தெரிவித்துள்ளது
அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய பயணங்கள் யாவும் முற்றாக தடை செய்ய பட்டுள்ளது
வைரஸின் பரவலை தடுக்கும் முகமாக இந்த தடைகள் தொடர்ந்து விதிக்க படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
,அதற்கு ஏற்ப மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி தம்மை தாமே சுய பாதுகாப்புக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
அரசு கூறும் இந்த நல்ல விடயங்களை பின்பற்ற வேண்டும் என தாழ்மையான வேண்டுதல் மீளவும் மக்களிடம் வைக்க பட்டுள்ளது