16 வயதில் புலிகளில் அமைப்பில் சேர்ந்தேன் – பாராளுமன்றில் முழங்கிய பிள்ளையான்

Spread the love

16 வயதில் புலிகளில் அமைப்பில் சேர்ந்தேன் – பாராளுமன்றில் முழங்கிய பிள்ளையான்

கடந்த நலலாட்சி அரசில் சிறை படுத்த பட்ட பிள்ளையான் இன்று ஒன்பதாவது பாராளுமன்ற மார்வில் கலந்து கொண்டார்

நீதிமன்றின் விசேட அனுமதியை பெற்று பாராளுமன்றம் வருகை தந்த இவர் ,நல்லாட்சி அரசு தொடர்பாக கிழித்து தொங்க விட்டார்

இலங்கை தமிழர் வரலாற்றில் சிறையில் இருந்து போட்டியிட்டு பாராளுமன்றம் சென்ற ஒரே தமிழர் இவராகத்தான் இருக்க முடியும்

தன்னை வெல்ல வைத்த மக்களிற்கு தான் நல்லதை செய்ய வேண்டும் எனவும் முழங்கி தள்ளினார்

Leave a Reply