13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது

Spread the love

13 லட்சம் ரூபா நகைகளை திருடிய இருவர் கைது

இலங்கை கதிர்காமம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளுக்குள் புகுந்து நகைகளை திருடிய திருடர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

மேலும் அவர்கள் திருடிய நகைகளும் மீட்க பட்டுள்ளன

    Leave a Reply