12 நாள் சிசுவை கடித்து கொன்ற நாய் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் 12 நாட்களான சிசு ஒன்றை அவர்கள் வளர்த்த நாய்
ஒன்று கடித்து கொன்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது
பெற்றவர்களின் அலட்சிய போக்கினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
சிசுவை கோரமாக கடித்து குதறியது ,
உடலில் பலத்த
காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி சிசு இறந்துள்ளது
கொலை குற்ற சாட்டில் பெற்றவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்