11,000 கைதிகளை விடுவித்த கோட்டா – எதற்கு இந்த அவசரம் ..?

Spread the love

11,000 கைதிகளை விடுவித்த கோட்டா – எதற்கு இந்த அவசரம் ..?

இலங்கை சிறைகளில் பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் தொடர்பு

பட்டு அடைத்து வைக்க பட்டிருந்த சுமார்
11,000 கைதிகள் ஆளும் கோட்டா அரசினால் விடுதலை செய்ய

பட்டுள்ளனர் ,
மேலும் எதிர்வரும், வெசாக் தினத்தை முன்னிட்டும் நூற்றுக்கு

மேற்பட்ட கைதிகள் விடுதலை செய்ய படவுள்ளனர் என

சிறைச்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது

    Leave a Reply