11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம் – மக்கள் அவதி

Spread the love

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு

மத்திய நிலையத்தில் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Leave a Reply