10 கை துப்பாக்கியுடன் நபர்கள் கைது
இலங்கை பண்டாரகம காவல்துறை பிரிவில் போலீசாரை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 192
கிலோ போதைவஸ்து மற்றும் 10 கை துப்பாக்கிகள் ,தோட்டாக்கள் என்பனவற்றுடன் சிலர் கைது செய்ய பட்டுள்ளனர்
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது வேடடை இடம்பெற்றுள்ளது