இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு
இலங்கை பொலிஸாருக்கு Scotland Police பயிற்சிகள் வழங்கி வந்தது ,தற்போது அது வழங்கா படா
து என பிரிட்டன் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை அடுத்து மேற்படி பயிற்சிகள் ,ஒத்துழைப்பு
புதுப்பிக்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது கோட்டா அரசுக்கு பெரும் நெருக்கடியை
ஏற்படுத்தியுள்ளது