வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு – வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo

Spread the love
வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு – வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo

இலங்கையில் நிலவை வரும் பருவ மழைபொழிவை அடுத்து தற்போது தமிழர் தேசத்தின் வன்னி பகுதிகள் பாதிக்க பட்டுள்ளன ,

அவ்வகையில் முல்லைதீவு மாவட்டத்தின் பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன மழை வீழ்ச்சி அதிகரிப்பை அடுத்து குளங்கள் நிரம்பி வழிவதால் இந்த அவலம் ஏற்பட்டுள்ளது

,எனினும் மீட்பு பணிகள் ,மற்றும் உதவிகள் என்பனவற்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டு வருகிறது

,இந்த வெள்ள அனர்த்தத்தின் சேத விபரங்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது

வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு - வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo
வெள்ளத்தில் மிதக்கும் முல்லைத்தீவு - வீடுகளுக்குள் புகுந்த நீர் -photo

Leave a Reply