வெள்ளத்தால் பாதிக்க பட்ட வன்னி மக்கள் புலம்பல்
இலங்கை – வன்னி கிளிநொச்சி பகுதியில் அமைந்துள்ள இரணைமடு குளம் வான் கதவுகள் திறந்து விட பட்ட நிலையில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது .
இதன் பொழுது அங்கு ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிவாரணங்கள் ,மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புக்கு
அரசிடம் இருந்து உரிய உதவிகள் வந்து சேரவில்லை என பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
ஆனால் அரசோ பல மில்லியன் ரூபாய்களை வெள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு ஒதுக்கியதாக தெரிவித்துள்ளது .
அப்படியானால் ஒதுக்க பட்ட நிதி எங்கே என மக்கள் கேள்விகளை எழுப்புகின்றனர் .