இலங்கையில் -குறட்டை விடும் வடக்கு ஆளுநர் –
இலங்கையில் முதலாவது வடக்கு பெண் ஆளுநராக திருமதி சாள்ஸ் தெரிவு செய்யப்பட்டார் .
கோட்டாவின் பொம்மை என முன்னரே நாம் தெரிவித்து இருந்தோம் ,அதற்கு இசைந்தால் போல பதவியை ஏற்ற
அவர் அதிரடி நகர்வுகளை மேற்கொள்வார் என உலக தமிழ் சமுதாயம் எதிர்பார்த்திருந்ததது .
ஆனால் அவரோகுறட்டை விடுகிறார் .சாவகச்சேரி ,கொடிகாமம் மருத்துவ மனைகளில் வைத்தியர்கள் ,தாதிமார்கள் பெரும் அடாவடியில் ஈடுபாடுவதுடன்
நோயாளர்கள் மீது எரிந்து வீழ்ந்து அவர்களை திட்டுவதாக பாதிக்க பட்டவர்கள் கவலையோடும் கண்ணீரோடும் தெரிவித்தனர் .
சுகாதர அமைச்சராக விளங்கியதாக தெரிவித்த அம்மையார் ,தற்போது குறித்த மருத்துவமனைகள் மீது
மக்கள் வைத்துள்ள குற்ற சாட்டுக்கள் தொடர்பாக .
நேரடியாக சென்று ஆராய மறுத்து விட்டார் .
முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜிதவின் வலது கையாக செயல் படும் கொடிகாம பொறுப்பு மருத்துவர் பெரும் இன்னல்களை புரிகிறார் ,
இதனை தட்டி கேட்கவும் உரிய நடவடிகை மேற்கொண்டு மக்கள் பணியினை செய்வதை தவிர்த்து அமைதி காப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தான் வாழ்ந்த கிராமத்துக்கும் ,அந்த மாவட்டத்திற்கும் சிறந்த பணியினை துணிந்து ஆற்றுவேன் என முழக்கமிட்ட
அம்மையார் காணமல் போய் விட்டாரா என மக்கள் நகைக்கின்றனர் .குறட்டை விடும் வடக்கு ஆளுநர்