கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட 9 வெளிநாட்டவர்கள் இலங்கையில் கைது
இலங்கை கொழும்பு பகுதியில் வைத்து ஒன்பது வெளி நாட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் ,
இவர்களை அனைவரும் சட்டவிராத செயல் பாட்டில் ஈடுபட்ட குற்ற சாட்டில் இந்த கைது இடம் பெற்றுள்ளது
இவ்வாறு கைதானவர்களில் மூன்று நையீரியா நாட்டை சேர்ந்த
கறுப்பினத்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டனர் என தெரிவிக்க பட்டுள்ளது
இவர்களுடன் நான்கு மாலைதீவு,இரண்டு இந்தியர்கள் கைது
செய்யப்பட்டவர்களில் அடங்குகின்றனர் ,அனைவர் மீதும் நீதி விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது