வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

Spread the love

வெளிநாட்டு வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்த நபர் கைது

இளநகையில் இருந்து சைப்ரஸ் நாட்டுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி 80 ஆயிரம் ரூபா பண

மோசடியில் ஈடுபட்ட நபரொருவரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

பொலிசாருக்கு வழங்க பட்ட முறைப் பாட்டை அடுத்து இந்த கைது வேடடை இடம்பெற்றுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

விசாரணைகளை அடுத்து இவருடன் தொடர்பில் இருந்த மேலும் பலர் கைது செய்ய படலாம் என எதிர் பார்க்க படுகிறது

https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA

Leave a Reply